Wednesday, February 28, 2018




பெரிய வெங்கடராமனும் ,

சின்ன வெங்கட்ராமனும் ...!!!






பெரிய வெங்கடராமன் படிப்பில் புலி . விஞ்ஞ னத்தில் மகாகெட்டிக்காரன். 19 வ ய தில் அறிவியலில் பட்டம் பெற்றுவிட்டான் .மிகவும் சனாதனமான குடும்பம் .மாமன்.சித்தப்பா ,பெரியப்பா ,அத்தான்,அமமான்சேய் என்று அவன் வயதை ஒத்த உறவினர்களும் நண்பர்களும் ஏராளமாக இருந்தனர் .   

அவன் நன்பர்கள் கோஷ்ட்டியில் இன்னொரு வெங்கடராமன்.இருந்தான் அவன் சிறுவன் . அதனால் அவனை சின்ன வெங்கடராமன் என்று கூப்பிடுவார்கள். 

பெரிய வெங்கடராமனுக்கு வீட்டில் பெரியவர்கள் திருமணம் செய்விக்க விரும்பினார்கள்.பெண் தேட ஆரம்பித்தனர் பெரியவெங்கடராமணனுக்கு இதில் இஷ்டமில்லை.  லோகசுந்தரி   என்ற பெண்ணை அவன் மணக்க விரும்பினான். ஆனால் அந்த காலத்தில் (1907) இது நடக்க கூடிய காரியமா.பாவம் நொந்து நூலாகி நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தான்நண்பர்களும் அன்றைய நிலையில்  தவித்தார்கள்.

சின்ன   வேங்கடராமனுக்கு புரிந்தும் புரியாத வயது. பெரியவர்கள் எதோதவறுசெய்கிறார்கள்  என்பதைமட்டும் உணர்ந்தான்.  தாத்தாவிடம் போய் "தாத்தா ! வெங்கிட்டுவுக்கு இந்த கலயாணத்துல இஷ்டமில்லை னு தோணுது .அவன் வேற  பொண்ண கலயாணம் பண்ணிக்க விரும்பாரான்  ! "னு சொல்லிட்டான் .

.ஒரேரகளை ! விசாரித்ததில் அந்த பெண்பெயர் லோகசுந்தரி   என்று அறிந்தனர் ! அந்த பெண்ணை யே   முடிவெடுக்க முடியவில்லை. காரணம் அந்த பெண் பெரியவெங்கடராமன் "சாதி" இல்லை.

"சாதி என்ன சாதி.கலையாம்னா ஆண்சாதி பெண்சாதி தான்  வேணும் " னு சின்ன வெங்கடராமன்   கத்த     பெரியவர்கள் சமாதானமடைந்து பெரிய வெங்கடராமன் -லோகசுந்தரி   கல்யாணம் நடந்தது .(1907)             

 பெரிய வெங்கடராமன் தான் பின்னாளில் நோபல்பரிசு பெற்ற sir c .v  ராமன் .


சின்ன வெங்கடராமன் தான் மார்க்சிஸ்ட் கடசியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் ,மாநிலசெயலாளராகவும் இருந்த M .R வெங்கடராமன் !!!





பெரிய வெங்கடராமனும் ,

சின்ன வெங்கட்ராமனும் ...!!!






பெரிய வெங்கடராமன் படிப்பில் புலி . விஞ்ஞ னத்தில் மகாகெட்டிக்காரன். 19 வ ய தில் அறிவியலில் பட்டம் பெற்றுவிட்டான் .மிகவும் சனாதனமான குடும்பம் .மாமன்.சித்தப்பா ,பெரியப்பா ,அத்தான்,அமமான்சேய் என்று அவன் வயதை ஒத்த உறவினர்களும் நண்பர்களும் ஏராளமாக இருந்தனர் .   

அவன் நன்பர்கள் கோஷ்ட்டியில் இன்னொரு வெங்கடராமன்.இருந்தான் அவன் சிறுவன் . அதனால் அவனை சின்ன வெங்கடராமன் என்று கூப்பிடுவார்கள். 

பெரிய வெங்கடராமனுக்கு வீட்டில் பெரியவர்கள் திருமணம் செய்விக்க விரும்பினார்கள்.பெண் தேட ஆரம்பித்தனர் பெரியவெங்கடராமணனுக்கு இதில் இஷ்டமில்லை.  லோகசுந்தரி   என்ற பெண்ணை அவன் மணக்க விரும்பினான். ஆனால் அந்த காலத்தில் (1907) இது நடக்க கூடிய காரியமா.பாவம் நொந்து நூலாகி நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தான்நண்பர்களும் அன்றைய நிலையில்  தவித்தார்கள்.

சின்ன   வேங்கடராமனுக்கு புரிந்தும் புரியாத வயது. பெரியவர்கள் எதோதவறுசெய்கிறார்கள்  என்பதைமட்டும் உணர்ந்தான்.  தாத்தாவிடம் போய் "தாத்தா ! வெங்கிட்டுவுக்கு இந்த கலயாணத்துல இஷ்டமில்லை னு தோணுது .அவன் வேற  பொண்ண கலயாணம் பண்ணிக்க விரும்பாரான்  ! "னு சொல்லிட்டான் .

.ஒரேரகளை ! விசாரித்ததில் அந்த பெண்பெயர் லோகசுந்தரி   என்று அறிந்தனர் ! அந்த பெண்ணை யே   முடிவெடுக்க முடியவில்லை. காரணம் அந்த பெண் பெரியவெங்கடராமன் "சாதி" இல்லை.

"சாதி என்ன சாதி.கலையாம்னா ஆண்சாதி பெண்சாதி தான்  வேணும் " னு சின்ன வெங்கடராமன்   கத்த     பெரியவர்கள் சமாதானமடைந்து பெரிய வெங்கடராமன் -லோகசுந்தரி   கல்யாணம் நடந்தது .(1907)             

 பெரிய வெங்கடராமன் தான் பின்னாளில் நோபல்பரிசு பெற்ற sir c .v  ராமன் .


சின்ன வெங்கடராமன் தான் மார்க்சிஸ்ட் கடசியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் ,மாநிலசெயலாளராகவும் இருந்த M .R வெங்கடராமன் !!!














 






  



Monday, February 26, 2018






அபிநவ் H.R 



(எனது பேரன் )





வியன்னா செல்கிறான்!!!



எனது மகள் ஹன்ஸா  திருசியில் வழக்குரைஞ்சராக இருக்கிறார். கணவர் .ராமன் திருசசி NIT ல் பேராசிரியராக பணியாற்றுகிறார்அவர்களுடைய டைய மகன்  அபிநவ் H .R தேசிய சட்டப்பல்கலையில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். பேச்சு போட்டியில் பள்ளி நாட்களிலேயே முதல் இடம் பிடிப்பவன். புத்தகப் புழு. குறைந்தது 700 -1000 ஆங்கில நாவல்களை படித்திருப்பான்.

டெல்லியில் பல debate களில் பங்கெடுத்து  பரிசு பெற்றுள்ளான். சட்டக்கல்லூரியில் arbitration அவனுடைய சிறப்பு பாடம். சர்வதேச விவாதம் இந்த பொருளில் வியன்னாவில் நடக்கிறது . பல்கலையிலிரு ந்து ஒரு குழுவை இந்த விவாதத்திற்காக அனுப்புகிறார்கள் வியன்னாவில் நடக்கும் இந்த விவாதத்தில் பங்கு பெற மார்ச்  16  ம் தேதி  அபிநவ்  புறப்படுகிறான். 

தோழர்கள் ஆசியும்வாழ்த்துக்களும் அவனுக்கு துணை நிற்க வேண்டும் என்பது என் வேண்டு கோள் 







அபிநவ் H.R 


(எனது பேரன் )


வியன்னா செல்கிறான்!!!


எனது மகள் ஹன்ஸா  திருசியில் வழக்குரைஞ்சராக இருக்கிறார். கணவர் டர்.ராமன் திருசசி NIT ல் பேராசிரியராக பணியாற்றுகிறார்>அவர்களுடைய டைய மகன்  அபிநவ் H .R தேசிய சட்டப்பல்கலையில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். பேச்சு போட்டியில் பள்ளி நாட்களிலேயே முதல் இடம் பிடிப்பவன். புத்தகப் புழு. குறைந்தது 700 -1000 ஆங்கில நாவல்களை படித்திருப்பான்.

டெல்லியில் பல debate களில் பங்கெடுத்து  பரிசு பெற்றுள்ளான். சட்டக்கல்லூரியில் arbitration அவனுடைய சிறப்பு பாடம். சர்வதேச விவாதம் இந்த பொருளில் வியன்னாவில் நடக்கிறது . பல்கலையிலிரு ந்து ஒரு குழுவை இந்த விவாதத்திற்காக அனுப்புகிறார்கள் வியன்னாவில் நடக்கும் இந்த விவாதத்தில் பங்கு பெற மார்ச்  16  ம் தேதி  அபிநவ்  புறப்படுகிறான். 

தோழர்கள் ஆசியும்வாழ்த்துக்களும் அவனுக்கு துணை நிற்க வேண்டும் என்பது என் வேண்டு கோள் 







அபிநவ் H.R 


(எனது பேரன் )

வியன்னா செல்கிறான்!!!


எனது மகள் ஹன்ஸா  திருசியில் வழக்குரைஞ்சராக இருக்கிறார். கணவர் டர்.ராமன் திருசசி NIT ல் பேராசிரியராக பணியாற்றுகிறார்>அவர்களுடைய டைய மகன்  அபிநவ் H .R தேசிய சட்டப்பல்கலையில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். பேச்சு போட்டியில் பள்ளி நாட்களிலேயே முதல் இடம் பிடிப்பவன். புத்தகப் புழு. குறைந்தது 700 -1000 ஆங்கில நாவல்களை படித்திருப்பான்.

டெல்லியில் பல debate களில் பங்கெடுத்து  பரிசு பெற்றுள்ளான். சட்டக்கல்லூரியில் arbitration அவனுடைய சிறப்பு பாடம். சர்வதேச விவாதம் இந்த பொருளில் வியன்னாவில் நடக்கிறது . பல்கலையிலிரு ந்து ஒரு குழுவை இந்த விவாதத்திற்காக அனுப்புகிறார்கள் வியன்னாவில் நடக்கும் இந்த விவாதத்தில் பங்கு பெற மார்ச்  16  ம் தேதி  அபிநவ்  புறப்படுகிறான். 

தோழர்கள் ஆசியும்வாழ்த்துக்களும் அவனுக்கு துணை நிற்க வேண்டும் என்பது என் வேண்டு கோள் 









Agnosticism and 

 Me !!!






பகுத்தறிவு made in India என்று நேற்று பதிவிட்டிருந்தேன் .பல தொலைபேசி அழைப்புகள், மற்றும் பதிவுகள்  வந்துள்ளன. "பயப்பட வேண்டாம் ! இது வயதானால் வரக்கூடியது தான் . இந்த பிரபஞ்சம் உருவானது<கடவுள் உண்டா இல்லையா போன்ற கேள்விகளுக்கு விடை யே கிடைக்காது.இந்த இரண்டும் கேட்டநிலைக்கு  agnosticsm என்பார்கள் ! " என்று விளக்கியுள்ளார்கள்.

நான் சனாதன குடும்பத்தில் பிறந்தவன்.பகவத் கீதையையும், உபநிஷத்துக்களையும் படித்தவன் .சின்மயாமிஷனின் "சாந்தீபனி " கல்லூரியில்சேர்ந்து   சர்வபரிவிராஜனாக போக விரும்பியவன். என் 18வந்து வயதில் Carlile எழுதிய French revolution என்ற புத்தகத்தை படித்தேன். பின்னர் razers edge , டூமாஸின் black tulip என்று பயணமானேன்.என் பயணம் முடியும் பொது கார்ல் மார்க்ஸ் என் கையில் இருந்தார்.

60ம் ஆண்டுகளின் முற்பகுதியில் மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்தில் ஹைதிராபாத் நகரத்தில்நடந்த அடக்கு முறை என்னை மாற்றியது. ஏற்கனவே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் செயல்பட்டு வந்தவன் .மாற்றலில் மதுரை வந்த பொது சங்கத்தலைவர் எனக்கு வழிகாட்டினார்கள் . குறிப்பாக இரண்டு பேரை என்னால் மறக்க முடியாது> ஒருவர் என்நை கடசி உறுப்பினராக்கினார் மற்றவர் அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் என்ன ஒழுங்கு படுத்தினார்.

என்னை கடசியில் சேர்த்தவர்  பிற்காலத்தில் தடிவளர்த்துமொட்டை போட்டுக்கொண்டு திருப்பதி போனார். தத்துவ வெளிச்சம் கொடுத்தவர் நெற்றியில் திருமண் கொண்டு பாசுரம் பாடிக்கொண்டு சென்னையில்வல ம் வருகிறார் இருவருக்கும் அப்போது 50 வயது கூட ஆகவில்லை. வயதிற்கும் மன  பிறழ்வுக்கும் சம்மந்தமில்லை. முன்னவர் மிகவும் கஷ்ட ஜீவன த்தினால் மாறினார்>மற்றவர் கொடூரமான குடும்ப சாவினால் மாறினார்   

என்னுடைய நேற்றய பதிவில் நான் என்னையே பாத்திரமாக்கிக் கொன்டேன். காரணம்  யார் மனமும் புண்படக்கூடாது என்பது தான் .(இந்த நொடிவரை என்குடும்பத்தில்  "சுத்தி " போடும் நிகழ்ச்ச்சி நடக்கவில்லை )

நம்மை சுற்றி இருப்பது மூலதன சமூகம்.! அதற்குள் தான் பொது உடமைசமுகத்தை கட்டமைக்க வேண்டும். 

700 கோடி மக்கள் வாழும் உலகில் அத்துணை பெரும் நாத்திகர்களாலான பின்னர் தான் நான் நாத்திகனாவேன் என்றால் நடக்காது.

ஐநா வின் புள்ளிஇவ்விவரம் இன்று உலகில் 110கோடி பேர் நாத்திகர்கள் என்கிறது. பெறும் பகுதியினர் வடக்கு ஐரோப்பா மற்றும் நார்வே ,சுவீடன், பேலிஜியம்  போன்ற நாடுகளில் இருப்பதாக சொல்கிறது. சமூக தளத்தில் இந்த நாடுகள் மிகவும் செழிப்பாகவும், சமாதானமாகவும் வாழ்வதாக உள்ளன .

75 ஆண்டுகள்   கடந்த பின்னர் சோவியத் யூனியன் விழுந்ததே  ? ஏன் ? 

பலவீனமான மூலதனமும் விழும் !!!

நம்புவோம் !!!


Sunday, February 25, 2018





பகுத்தறிவு -

(Made In India )




ஹோலி பண்டிகை நெருங்கிவிட்டது பல்வேறு போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. UCN என்ற ஒளி பரப்பு  கம்பெனி Battle of Talents என்ற போட்டியை அறிவித்திருந்தது .24  ம்  தேதி அதன் இறுதி போட்டி நடந்தது . 

இரவு 11மணிக்கு கை  பேசி ஒலித்தது . "தாத்தா ! Ucn போட்டியில் நான் இரண்டாவதாக வந்திருக்கிறேன் எனக்கு 11,000 /- கு காசோலை   தந்திருக்கிறார்கள். "

"verygood  ரா கண்ணா ! உடனே வா ! நான் முழிசிகிட்டு இருக்கேன் !வா!" என்றேன் .

"இல்லை தாத்தா ! நான் நண்பர்களோடு சாப்பிட்டுவிட்டு வருவேன் ! நேரமாகும் !காலையில் பார்க்கிறேன் !" போனை வைத்துவிட்டான்.

இரவு முழுவதும் தூக்கம் இல்லை .

பேரன் நிஹால் நன்றாக படிப்பான்> இது இறுதி ஆண்டு ! பொறியியல்.! 7செமஸ்டரிலும் 7.8 டோ rank ! இது தவிர compus selection ல ACCENTURE என்ற கம்பெனி வேலை உத்திரவு அனுப்பியுள்ளது . இவன் பாட்டு பாடிட்டு திரியரானே ங்கிற கவலை அதிகமாயிட்டுது . 

மனசு சமாதானமாகலை ! மெலிதான குறட்டையிலிருந்தமுத்து மீனாட்ச்சியை எழுப்பினேன்.விவரத்தை சொன்னேன். AR  ரஹ்மானின் இயக்கத்தில் பேரன் பாடப்போவதாக நினைத்துவிடக்கூடாதே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. பேசி பேசி சோர்ந்துவிட்டேன் .

"சரி ! காலையில் எழுந்ததும், நிஹால் ,அவனோட அப்பா,அம்மா மூன்றுபேரையும்  "ஓக்கா"த்தி சுத்திப்போடு "

"ஒங்களுக்கு நம்பிக்கை இருக்கா ?"

"இல்லை "

"பின்ன ?"

"அவன் "என் பேரன்" கிற நம்பிக்கை இருக்கே !"


கடவுள் இல்லை என்று அறிவு சொல்லத்தான் செய்கிறது. கடவுள் இல்லை என்று சொல்ல பயமாகவும் இருக்கிறது.! 

என்ன செய்ய !!!


Tuesday, February 20, 2018






நிஹால் காஷ்யப்  

தேசிய இசை போட்டியில் 

"இரண்டாம் இடம்" !!!




பல்கலைக்கழகங்களுக்கிடையே யான தேசிய இசை போட்டி நடந்தது .அதில் நிஹால் காஷ்யப் (எனது பேரன் ) அகிலஇந்திய அளவில் இரண்டாம் இடத்தை பெற்றான் .

நாகபுரி பல்கலையின் சார்பில் கலந்து கொண்ட நிஹால் மேற்கத்திய இசையில் இந்த விருதினை பெற்றிருக்கிறான் .

கடந்த 19-2-18 அன்று ராஞ்சி நகரத்தில் பல்கலைக்கழகங்களை இடையே யான இசைப்போட்டி நடந்தது. நிஹால் சிறுவயதில் கர்நாடக சங்கீதம் கறறான் . கல்லூரியில் ஒரு இசைக்குழுவை ஆரம்பித்து அதன் "கம்போஸராக " இருந்தான். கல்லூரியின் சார்பாக பல்கலைக்கழக போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்றான் .

நாகபுரி பல்கலைக்கழ்கம் இந்த குழுவை தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு ராஞ்சி நகருக்கு அனுப்பியது . மேற்கத்திய இசையிலும் சிறப்பாக பாடும் நிஹால் அவன் சார்ந்த பல்கலைக்கு இரண்டாம் இடத்தை பெற்றுத்தந்திருக்கிறான்.

தோழர்களும் அன்பர்களும் அவன் மேலும் சிறக்க ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தருமாறு வேண்டுகிறேன்.

 

Tuesday, February 13, 2018







சுந்தரம் அவர்களின் சாதனை -

ஓய்வூதிய பாதுகாப்பு !!


குருமூர்த்தி பெருமிதம் 



"இன்சூரன்ஸ் ஊழியர்களின் ஓய்வூதியம் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் மறைந்த தோழர் NMS தான் " என்று பெருமிதத்தோடு குருமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டார்கள்..

 இன்ஷுரன்ஸ் ஓய்வூதியர்கள் அகில இந்திய மாநாட்டில் குருமூர்த்தி (jt secretary Aiiea )பேசும்போது " வாங்கி ஊழியர்களுக்கு இந்த பாது  காப்பு இல்லை . ஒவ்வொரு ஊதிய உயர்வு பேச்சு  வார்த்தையின் போதும் ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியமும் உயரவேண்டும். அப்படி உயரும் பொது கூடுதலான தொகை ஒதுக்க வேண்டுமென்றால் ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட சாதமானம் நிர்வாகத்திற்கு கொடுக்க வேணும் .இது தான் வங்கியில் நடைமுறை ! ஆனால் இன்சூரன்ஸ் ஊழியர் திட்டம் அப்படி அல்ல.!  இதனை சாதித்தவர் சுந்தரம் அவர்கள் "என்றார்.


"இன்சூரன்ஸ் ஊழியர்  ஓய்வூதிய திட்டத்தில் ஒரு சிறப்பு அம்சம் சேர்க்கப்பட்டது .விதி 5 (3) சேர்க்கப்பட்டது அதன்படி  ஊழியர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய ஓய்வூதிய நிதி எந்த வித ஊழியர் பங்கேற்பும் இன்றி பாதுகாக்கப்படும் " என்று அது உத்திரவாதப்படுத்தியது " என்று குருமூர்த்தி விளக்கினார்.


ஓய்வூதிய போராட்டத்தையும்,அதன் காரணமாக கிடைத்த நன்மைகளையும்  அரைமணிநேரத்திற்கும் மேல் விளக்கி குருமூர்த்தி உரையாற்றினார்

Monday, February 12, 2018




"காங்கிரஸ் இல்லாத பாரதம் அல்ல !காங்கிரசும் ,பா.ஜ.கவும் இல்லாத பாரதம் வேண்டும் !!"


மதுரை சந்திர சேகர பாரதி  பேச்சு 


"காங்கிரஸ் இல்லாத பாரதம் அல்ல நாம் வேண்டுவது> காங்கிரசும் பா.ஜ.க வும் இல்லாத பாரதம் வேண்டும் " என்று சார்பாளர்களின் விவாதத்தை துவக்கிவைத்தமதுரை சார்பாளர் சந்திர சேகர பாரதி பேசினார் .

"காங்கிரஸ் "பிளான்"  போட்டு கொடுக்கும் அதனை எதிர்ப்பது போல் பா.ஜ.க எதிர்க்கும் .பதவிக்கு வந்ததும் காங்கிரசுபோட்ட "பிளானை " நிறைவேற்றும்."என்று பாரதி விளக்கினார் .மதுரை மாண்டல ஓய்வூதியர் சங்கத்தின் செயலாளரான பாரதியை  சார்பாளர்கள் விவாதத்தைதுவக்கி வைக்கும் பணியை அளித்தது பெருமைக்குரிய ஒன்று.

"மோடி இந்தியா வளருகிறது என்கிறார். இல்லை பிரசினைகள் தான் வளருகினறன> மக்களின் வேதனைகள் தான் வளருகின்றன " என்று கூறிய பாரதி ." ஸ்மிருதி இரானி அம்மையார் .பத்திரிகைகள் தங்கள் பணியை சிறப்பாக  செய்ய வேண்டும் "என்று கூறினார் .அமிதா ஷாவின் மகன் செய்த ஊழலை அம்பலப்படுத்திய wire பத்திரிகையின் மீது 100 கோடிக்கு வழக்கு போட்டிருக்கிறார்.என்று குறிப்பிட்டு ஆளும் பா ஜ க வின்  இரட்டை நாக்கை விளக்கினார்.

சார்பாளர்கள் விவாதம் தொடருகிறது.

Sunday, February 11, 2018






சாராய போதை அல்ல !

ரத்த போதையில் சமூகம் இருக்கிறது !!

அமானுல்லாகான் பேச்சு !!!



"சமூகம் இன்று சாராய போதையில் அல்ல ! ரத்த போதையில் சிக்கிக் கொண்டிருக்கிறது " என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் அமானுல்லா கான் கூறினார் .

நாகபுரியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்திவூயர் சங்கத்தின் 7 வது  மாநாடு   துவங்கியது இதனை துவக்கி வைத்த aiiea சங்கத்தலைவர் அமானுல்லா கான் " புகழ் பெற்ற உருது கவிஞர் ஒருவரை மேற்கோள் காட்டி பேசும் பொது." ஒருவன் சாராயம் குடிக்க சாராயக்கடையை  எங்கே எங்கே என்று தேடினான். கடையை பார்த்தான். அங்கு கூட்டமே இல்லை ! எப்போதுமே சலசலவென்று கூச்சலும்   கும்மாளமுமாக இருக்கும் சாராயக்கடையில் அமைதியாக இருக்கிறதைப்பார்த்து அவன் கடை முதலாளியிடம் கேட்டான் . இப்போ சாராயம் குடிப்பதில்லை . ரத்தம் தான் குடிகாணுவ ! அந்த போதை தான் வேணுமாம்" என்று கூ றி இருக்கிறான் .இது ஒரு கிராமிய கவிதை . இன்று சமூகம் ரத்தபோதையில் சிக்கி இருக்கிறது" என்று அமானுல்லா கான் கூறினார் .

சுமார் ஒருமணிநேரம் பேசிய அமானுல்லா கான் கையில் எந்த குறிப்பும் இல்லாமல் ஆற்று வெள்ளம் போல் பேசியதை கேட்டு பார்வையாளர்கள் பிரமித்து நின்றனர் .    

Sunday, February 04, 2018





தோழர்  ராஜனுக்கு,

இது பதில் அல்ல !!!




புரட்ச்சி என்ற வார்த்தை தமிழகத்தில் மலினப்பட்டு இருந்தாலும் எல்.ஐ.சி ஊழியர்களை புரட்ச்சிப்படை என்று வர்ணித்திருந்த ராஜன் அவர்களுக்கு நன்றி !

+2 மாணவர்களின் பாடத்திட்டத்தில்" இன்சூரன்ஸ் "  பாடத்தை சேர்த்து இன்சூரன்ஸ் துறைக்கு சேவை செய்வதாக மாய்மாலம் காட்டினார்கள் .சென்னையில்உள்ளபத்மாசேஷாத்ரிபள்ளிஇதனை பயன்படுத்தி  மாணவர்களை சேர்க்க ஆரம்பித்தது. இந்த மாணவர்களுக்கு எல்.ஐ.சி யில் வேலை வாய்ப்புக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் காரியங்கள் நடந்தன .பல மாணவர்கள் " அப்ரசண்டி"களாக நியமிக்கப்பட்டனர்.இதன் பின்னணியில் உள்ள சதியையும் நோக்கத்தையும் புரிந்து கொண்ட அகில இந்தியாய் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இதனை வெற்றிகரமாக நிறுத்தியது .

1994ம் ஆண்டு மண்டல கமிஷன் விவாதம் வந்தது அதற்கு பல ஆண்டுகள்முன்பாகவேஏ.ஐ.ஐ.இ.ஏ  சங்கமபிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை கேட்டு போராடி வந்துள்ளது .இட ஒதுக்கீடு ரோஸ்டரை தனியாகாதயாரித்து நிர்வாகத்தோடு மோதியது இந்த சங்கம். தோழர்  பாஸ்கரன் இந்த ரோஸ்டரை தயாரிப்பார்.(மதுரை ) . நிர்வாகம் பல சந்தர்ப்பங்களில் தன தவறை பாஸ்கரனின் பட்டியலோடு ஒப்பிட்டு திருத்திக்கொண்ட காலம் உண்டு.

மண்டல்  கமிஷன் உத்திரவை இந்திய அளவில் பலர் எதிர்த்த பொது. உடனடியாக அதனை நடைமுறைப்படுத்த போராடியவர்கள் இன்சூரன்ஸ் ஊழியர்கள்.

பொதுத்துறை யில் முதன்முதலாக மண்டல் கமிஷன் உத்திரவு நடைமுறைப்படுத்தப்பட்டது எல்.ஐ.சியில்தான்.

இதனை எதிர்த்து பா ஜ.க தலைமையில் குஜராத்தில் போராட்டம் நடந்தப்போது   பாஜாகாவை எதிர் த்து போராடி தாக்குதலுக்கு ஆளானவர்கள் எல்.ஐ .சி ஊழியர்கள்.

இன்றைய நிலைமை என்ன என்பதை ராஜன் கேட்கிறார் எத்தனை சதம்  பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றவர்கள் எத்தனை  என்பதை சொல்லுங்கள் என்று கேட்கிறார்.

தெரியவேண்டியதை தெரிந்து கொள்ளும் நெருக்கமான இடத்தில் இருக்கும் ராஜன் இதனை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும் !

பொதுவெளியில் தான் விவாதிக்க வேண்டும் ......???!!!

Friday, February 02, 2018




A . I .I .E .A  தலைமைக்கு ,

"தியாகம் " என்பது வார்த்தை அல்ல !

வாழ்க்கை !!!




சென்றவாரம் சென்னை சென்றிருந்தேன். முத்த தோழர் ஒருவரை சந்தித்தேன். ஒவர் அருகில் இருந்தஇளம்தோழரைஅறிமுகப்படுத்தினார்   "ஐயா உங்களுக்கு எத்தனை குழந்தைகள் ? " என்று அந்த இளம் தோழர் கேட்டார் 82 வயதான என்னிடம் கேட்கக்கூடிய கேள்வி அல்ல !நான் பதில் சொன்னனேன் !

"நான்கு பையன்கள் தம்பி !" என்றேன் .

"டேய் ! ஏண்டா போய் சொல்கிறாய் ! உனக்கு சத்தியமூர்த்தி என்று ஒரு பையன் தானே "!என்றார்  40 ஆண்டுகள் என்னோடு பழகிய அந்த நண்பர்.

"yes ! sathyamoorthy  is my biological son ! saroj ,sunil ,sundhram are my idealogical sons ! B ' cause they have takenaway my oldage worries and gave a peaceful retired life "என்றேன்

அவன் என் கைகளை அழுத்தி குலுக்கினான் ! அவன்கண்கள் ஈரமாக இருந்தது.

1996 ம் ஆண்டு நான் ஒய்வு பெற் றேன் 1 அன்று என்னிடம் gratutity ,leavesalary காசோலைகளை கொடுத்தார்கள். Pf காசோலையை சில நாட்களில் அனுப்புவதாக சொன்னார்கள்.

தோழர்களே சரோஜ் ஒய்வு பெற்ற பொது அவருக்கு காசோலை கொடுக்கப்படவில்லை. வீட்டு கடன் பாக்கிக்காக அவர்தான் காசோலை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டியதாக இருந்தது. காரணம் ... .நாற்பது ஆண்டு பணியில் அவர் 16 ஆண்டுகள் loss of pay ல்  இருந்திருக்கிறார்.  pay loss  மட்டும் சங்கத்தால் மாதாமாதம்  கொடுக்கப்பட்டிருக்கிறது. pf , gratuity ஆகியவற்றை யார் கொடுப்பார்கள். leave  இருந்தால் தானே salary  என்று வரும்.

சரோஜுக்கும், சுனிலுக்கும் பென்ஷன் கிடையாது. கிடைக்காது என்பது அவர்களுக்கும் தெரியும். உனக்கும்,எனக்கும்,அவனுக்கும், அவர்களுக்கும் கிடைக்க போராடிய ஜீவன் கள் அவர்கள்.

ஊ ழியர்களுக்கு  பிஎப் ம்  கிராஜூடியும்  ஆக இரண்டு பலன்கள் உண்டு .மூன்றாவதாக ஓய்வூதியம் வேண்டும் என்று சங்கம் போராடியது . சிலரின் தலையிட்டால் நமக்கு அது கிடைக்க வில்லை , pf  ல் நிர்வாகம் செலுத்தவேண்டியதை  பிடித்துக் கொண்டு ஓய்வூதியம் தர ஒப்புக்கொண்டார்கள்.

"உங்கள் third benifit  என்னஆசசு?"  என்று எதிரிகள் ஏகடி யம் பேசினார்கள்.  தோழர் சுந்தரம்" thirdbenifit கிடைக்கவில்லை என்பது உண்மைதான்ஆனால் இப்போது கிடைத்திருப்பது 2-1/2 பெனிபிட் "என்றார்.

96ம் ஆண்டு என் பிஎப்   ல்  நிர்வாகத்தின் பாங்கான 1.லட்சம் 80 ஆயிரத்தை பிடித்துக் கொண்டார்கள். கடந்த 22 ஆண்டுகளாக நான் வாங்கிய ஓய்வூதியம் கிட்டத்தட்ட 23 லட்சம் இருக்கும்.

நம் தலைமையின் தீர்க்க தரிசனத்தை என்ன சொல்லி புகழ !

aiiea  வின் தலைமை யை என்ன வென்று சொல்ல !!

" தியாகம் "என்பது அவர்களுக்கு வாரத்தை அல்ல !

வாழ்க்கை !!