Wednesday, December 21, 2011

சாகித்ய அகாதமி விருது...

சாகித்ய அகாதமி விருது......

இந்த ஆண்டு தமிழ் மொழிக்கான விருது எங்கள் தமிநாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடெசன் அவர்களுக்கு அளிக்கப்பட்டதாக அறிவிப்பினைக்கேட்டதும் இனிய அதிர்ச்சி. மதியம் 12 மணிக்கு அவரை தொடர்பு கொண்டபோது அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் இல்லைதான்.

1980 ஆண்டுகளின் துவக்கத்தில் தமிழ் புலவருடன் அலைந்து கொண்டிருந்த அந்த பால்வடியும் முகம் தான் எனக்குநினைவிருக்கிறது.என்ன அற்புதமான ,ஆரோக்கியமான வளர்ச்சி.! த .மு எ.க.ச.வின் பொதுச்செயலாளர் , சிறந்த நவலாசிரியர், திரைப்பட கthai ஆசிரியர்,தற்போது சாகித்ய அகாதமி விருது!.சுவே அவர்களே வாழ்த்துக்கள்.

வெங்கடேசனைவிட மூத்த எழுத்தாலர்கள்பலருண்டு.அவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லயே என்ற ஆதங்கமும் சரியே! வண்ண நிலவன்,வண்ணதாசன், ஜெயமோகன்,குருசு,ஜாகீர் ராசா ஆகியொருக்கு கொடுக்கப்படவில்லையே என்ற ஆதங்கமும் சரிதான்.அதோடு, தலித் இலக்கியத்தை துவக்கி, யதார்த்த வாதத்தை ஆரம்பித்து வைத்த டி.செல்வராஜ் , கு.சின்னப்பபாரதி ஆகியோர் பெயரை மறந்துவிட்டதுஅவர்களுக்கு நினைவில் வராமல் போனதுவருத்தமளிக்கச்செய்கிறது

என்ன செய்ய?

5 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வணக்கம் ஐயா.

சிவகுமாரன் said...

தா.மு.எ.ச.வின் முன்னாள் உறுப்பினர் என்ற முறையில் நானும் பெருமிதம் அடைகிறேன்.

John Chelladurai said...

Su Ve ku engalathu vazhththukkaL

அப்பாதுரை said...

[புத்தாண்டு வாழ்த்துக்கள்]

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.