Friday, April 17, 2015


Public

Post

News Feed


Syamalam Kashyapan

6 hrs · 

பசு வதை தடை தான் நோக்கம் ...!

மாட்டிறைச்சி தடை சும்மா ஜுஜுபி....!!!

மாட்டிறைச்சி தடை பற்றி விவாதம் நடக்கிறது ! உலகத்திலேயே மாட்டிறைச்சியை அதிகமாக ஏறுமதி செய்வது பிரெசில் என்கிறார்கள் ! அதற்கு அடுத்த இரண்டாவது இடம் இந்தியாவுக்கு ! இந்தியாவில் மாட்டிறைசியை மொத்தம் ஆறு கம்பெனிகள் ஏற்றுமதி செய்கின்றன ! இதில் நான்கு கம்பெனிகள் இந்துத்வா காரர்களுக்கு சொந்தமானது !

ஒர்கம்பெனி பெயர் "அல் கபூர் " ! மற்றொரு கம்பெனி பெயர்" அரெபியன் எக்ஸ்போர்ட்" ! இவை இஸ்லாமியருக்கு சொந்தம் எ ந்று எண்ணினால் உங்களுக்கு பைத்தியம் பிடிதிருப்பதாக அர்த்தம் ! இந்துத்வா காரர்கள் தான் கம்பெனி பெயரை இப்படி வைத்திருக்கிறார்கள் !

மும்பையில் ஆடு,மாடு வெட்டும் இடம் மொத்தம் மூன்று இருக்கிறது ! இதில் இரண்டு இடம் ஜைன சமயத்தவரால் ஏலம் எடுக்க்கப்பட்டுள்ளது ! மாட்டின் தோலுக்கு ஏற்றுமதி கிராக்கி அதிகம் ! அதன் கொம்பு,எலும்பு ஆகியவைகளுக்கு தொழில் பயன்பாடு அதிகம் ! சர்க்கரை ஆலைகளில் கரும்பு பாகாய் சுத்தம் செய்ய எலும்பு,கொம்பு ஆகியவற்றை பயன் படுத்துகிறார்களாம் ! அரசு தலகீழாக நின்றாலும் மாட்டிறைச்சியை இவர்களால் தடுக்கமுடியாது !

சமிபத்தில் நீதிமன்றாத்தில் மாட்டிறைச்சிய தடுப்பதின் மூலம் இன்னும் எதை எதை தடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது ! அப்போது அரசு வக்கீல் இப்போதைக்கு நாங்கள் பசுவதையை மட்டும் தான் தடுக்கப் பொகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் ! The cat is out of the bag !

பசுவதையை தடை செய்ய சட்டம் கொண்டுவர முடியாது ! அது மத சம்மந்தமான ஒருதலபட்சமானதாக இருக்கும் ! நீதி மன்றம் ஏற்காது ! அதனல் மாட்டிறைச்சியை தடை செய்யும் பாசாங்கினை இந்துத்வா வாதிகள் செய்கிறார்கள் !

நம்ம ஊர்ல மாட்டிறைச்சி உண்பதால் ஏற்படும் நனமைகள் யாவை என்று "வியாசம் " எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ! நாம் எதிரியை அடிப்பதை விட எதிரியின் நிழலை அடித்தே பழக்கப்பட்டவர்கள் !

சென்னையில் மாட்டுக்கறியை இலவசமாக கொடுக்கும் "யாகம் " நடத்த விருக்கிறார்களாம் !

திருமாவளவன்,போன்றொர் சரி !

குளத்தூர் மணீக்கும் ,வீரமணீக்கும் இது தெரியாதா ?

எங்

0 comments: