Monday, August 10, 2020

(பா.ஜ.க பல்டி )

அயோத்தி 

ராம ஜன்ம பூமியல்ல,

குழந்தை ராமர் விளையாடியபூமி...!!!

கோலாகலன் கண்டுபிடிப்பு !!



"கடசி இல்லாத "(!?)ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேயின் சாணக்கிய தொலைக்காட்ச்சியில் குழந்தைராமர்  கோவில் என்ற தலைப்பில் கோலாகல ஸ்ரீநிவாசன் உரை நிகழ்த்தி உள்ளார்.

பாபரின் வாழ்க்கை வரலாறு சொன்னபடி அவர் வட கிழக்கு இந்தியாவில்பயணம் செய்துவிட்டு திரும்பும் பொது சரயு நதிக்கரையில் சிறிது நேரம்  தங்கியுள்ளார்..அப்போது  ஒரு மசூதி காட்டும் படி தன தளபதி மீர் பாக்கி இடம் கூறியுள்ளதாக  கோலாகலன்  கூறுகிறார

பாபர் இந்தியாவில் ஆண்டது மொத்தம் 4வருடம் 8மாதமாகும். 1528ம் ஆண்டு அவர் ஆக்ராவில் மரணமடைகிறார்.

அயோத்தியில் மசூதி கட்டுவதை சிற்றரசர் எதிர்க்கிறார்கள். பலபோர்கள் நடந்ததாக கோலாகலன்  விவரிக்கிறார்.

"இதில் ரன்சிங்  என்பவர்மிகத்  தீவிரமாக போரிடுகிறார. இறுதியில் அவர் தோற்கடிக்கப்படுகிறாரா. போரின் 17ம் நாளில் ஒரு சம்பவம் நடக்கிறது.  கோவிலி லிருந்து சியாமானந்த பாபா என்பவர் குழந்தை ராமர்  பதுமையை தூக்கிக்கொண்டு   ஓடிவிடுகிறார் .இப்படி உரைநிகழ்த்துகிறார கோலாகலன்.

1500 களிலிருந்து விடுபட்டு நிகழ் காலத்திற்கு வருகிறார் .

அலகாபாத் நிதிமன்ரம் மசு \திக்கு கீழே கோவில் இருந்ததா என்று ஆராய தோல் பொருள்  இலாகாவை கேட்டுக்ககொள்கிறது .

வழக்கு பின்னர்உசச  நிதிமனறத்தில் நடக்கிறது. நித  மன்றம் ம் 1919ம் ஆண்டு தீர்ப்பளிக்கிறது. 

மசூதிக்கு கீழே எந்த கோவிலும் இருந்ததற்கு   சான்று எதுவும் அளிக்கப்படவில்லை என்று தீர்ப்பது அளிக்கிறது. இருந்தாலும்  எ அங்கு கோவில்கட்ட ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி கட்டிக் கோவில் கொள்ளலாம்  எ ன்று சொல்கிறது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் அவர்கள் விரும்புமிடத்தில் கொடுக்கவும் உத்திரவிடுகிறது.மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் என்றும் குறிக்கிறது.

"சியாமானந்த் பாபா செய்த முக்கியமானகாரியம் குழந்தை ராமர் பதுமையை காப்பாற்றியதஹாகும்." என்கிறாரா கோலாகலன் .

எந்தஇடத்திலும் அவர் கோவில் இடிக்கப்பட்டு அங்கு மசூதிகட்டப்பட்டதாக 1526 பற்றி விவரிக்கும்போது குறிப்பிட கவனமாக தவிர்க்கிறார். 

அயோத்தியில் குழந்தை ராமர் விளையாடியதை குறிப்பிடுகிறார்.

ராமஜென்மபூமி என்று சொல்லி கலவரம் நடத்தி ,குஜராத்தில் 3000 சிறுபான்மையினரை பலியிட்டு  இன்று அது ராமர் குழந்தையாக இருந்த போது விளையாடிய  பூமி   என்று சொல்கிறார்கள்.. அங்கு ராமர் கொவில் கட்ட அடிக்கல்   நாட்டிய பிறகு  ...!!!


.



   

2 comments:

vijay said...

வணக்கம் ஐயா ,நீண்டநாட்களின் பின் உங்களின் பதிவு .உங்களின் பதிவுகள் மூலம் நிறைய அரிய தகவல்களை அறியமுடிகின்றது.நன்றி .ஒரு சிறிய விண்ணப்பம் .மிக மோசமான எழுத்து பிழைகள் நிறைந்து காணப்படுகின்றன.வெளியிடுவதற்கு முன் சரி பார்ப்பு செய்யும் படி தயவாக கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி .

vijay said...

ஐயா இதற்கு முன்பு நீங்கள் வெளியிட்ட நான்கு பதிவுகள் ,தென்படவில்லை.தளத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும் என எண்ணுகிறேன்.சரி பார்க்கவும் ,