Tuesday, October 29, 2013

இந்தப் புளுகுணி பிரதமராகலாமா ? .....!!!


நரேந்திர மோடி 26ம் தேதி சொன்ன புளுகு ! இந்தியாவின் உள் துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் படேல் ! இந்தியாவின் துணை பிரதமராகவும் இருந்தார் ! 

அவருக்கு ஒரு சிலை செய்யப் போவதாக அண்ணன் மோடி அறிவித்துள்ளார் !
உலகத்திலேயே இவ்வளவு பிரும்மாண்டமான சிலை இல்லை எனூம் அளவுக்கு செய்யப்போகிறாராம்! அதனை இரும்பில்செய்யப்போகிறாராம் ! 

இந்திய பூராவிலுமிருந்து ஒவ்வொரு கிராமமும் ,ஒவ்வோரு வீடும் ஆளுக்குஇந்த்தனை கிலோ என்று இரும்பு தரவேண்டுமாம ! 

இது ஒருபக்கம்! மற்றொருபக்கம்வழக்கமான புளுகுணி வேலை !

சர்தார் வல்லபாய் படேல்  இறந்த பொது  அப்போது பிரதமாராயிருந்த பண்டித ஜவஹர்லால் நேரு இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்று கூறியிருக்கிறார் !








In an interview to Dainik Bhaskar in Ahmadabad Narendra Modi (26th Oct
2013) criticized country’s first PM Jawaharlal Nehru for not attending the
funeral procession of the then home minister of India, Sardar Vallabhbhai
Patel. One knows Modi has been resorting to the motivated propaganda about
so many things to build up his image. Many of his claims of development of
Gujarat are also false. One knows that it was Sardar Patel who said that it
is due to the ‘Hate spread by RSS, Modi’s parent organization, that we had
to lose the Father of our Nation’. Now this statement of his about Nehru is
again a blatant lie. Morarji Desai in his Autobiography, Vol 1, Page 271,
para 2, writes that the President of India Babu Rajendra Prasad and the
Prime Minister of India Pundit Jawaharlal Nehru attended the funeral of
Sardar Patel, which was held in Mumbai.

Such false hoods have been the basis on which Modi is building his image
amongst a section of society. We condemn this statement of his and demand
and apology from Modi for this falsehood being spoken by him.

Ram Puniyani, L.S. Hardenia

All India Secular Forum, Mumbai
_______________



நம்முடைய கேள்வி ஒன்று தான் !

இந்தப்புளுகுணி 

பிரதமராகலாமா ?????














6 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுதேச சமஸ்தானங்களை இணைத்த படேல் என்ன பதவி வகித்தார்? நீங்கள் சொல்லுங்களேன்!

kashyapan said...

சுரேஷ் அவர்களே! உங்கள் கேள்வியின் நோக்கம் புரியவில்லை ! இருந்தாலும் சொல்கிறென் ! உள் துரை அமச்சராக துணைப்பிரதமராக இருந்தார் ! சுமார் 500 சொச்சம் குட்டி சாம்ராஜ்யகளாக இருந்த வைகளை ஒன்றாக்கி இந்திய யூனியனை உருவாக்கினார் ! ---காஸ்யபன்

அப்பாதுரை said...

பிரதமர் ஆவதற்கு புளுகுணி ஒரு தகுதி என்றே தோன்றுகிறது. மனசாட்சியற்றப் புளுகுணி என்றால் தொடர்ந்து பிரதமராக இருக்கலாம். ஒபாமாவை எடுத்துக் கொள்ளுங்கள்..

அப்பாதுரை said...

வருங்காலத்துக்கு ஏதாவது செய்வாரா இல்லை பழங்காலத்துக்கு சிலையெடுப்பாரா.. இதான் இந்தியாவின் வாக்காளப் பெருமக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.

காங்கிரசுக்கு எதிராக விழும் ஓட்டினால் மோடி வென்றால் நிலைக்க மாட்டார். தன் கொள்கைகளுக்காக ஓட்டு விழும்படி நடக்கவும் பேசவும் அவரால் முடியுமா?

கரந்தை ஜெயக்குமார் said...

மோடி தற்சமயம் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்களை மட்டுமே நம்பியிருக்கின்றார் என எண்ணுகின்றேன். பொய் சொல்வதையும், இராமருக்குக் கோயில் கட்டப் புறப்படுகிறேன் என்பதையும் முதலில் விட வேண்டும்.

hariharan said...

படேல் என்கிற காங்கிரஸ்காரர் மீது அப்படி என்ன அபரீத அன்போ!

ஒருவேளை குஜராத்தி என்பதாலா! அல்லது காங்கிரஸில் வலதுசாரி கோஷ்டியாக செயல்பட்டாரே! அதற்காகத்தான் இருக்கும். இதை வைத்து நேருவை இகழ்வதர்கு வாய்ப்பு தேடுகிறாரோ!