Friday, October 25, 2013

"Modi"  behave

youth are watching you ....!!!


அருந்ததியர் வகுப்பினரை வடநாட்டில் "வால்மீகி " என்று அழைப்பார்கள் ! 

குஜராத்தில் நகர சுத்தி தொழிலாளர்கள் முழுமையும் இந்த வகுப்பினர் தான் !

இந்தவகுப்பு இளைஞர்கள் மத்தியில் அண்ணன் நரேந்திர மோடி பேசினார் ! இந்தியா முழுவதும் சுமார் 12% தலித்துகள் ப.ஜ.க வுக்கு வாக்களித்துள்ளனர் !

தலித்துகள் ஏன் அர்ச்சகர்களாகக்கூடாது   என்று மோடி அவர்களைப் பார்த்து கேட்டுள்ளார் !

உங்களை அர்ச்சகர்களாக்குவேன் ! உங்களுக்கான பாடத்திட்டங்களை உரூவாக்கியுள்ளென்    ! சோமநாதர் ஆலயத்தில் உங்களுக்கு சமஸ்கிரத மொழி பயிறிசி அளிப்பேன் என்று கூறியுள்ளார் !

சமீபத்தில் "கர்ம யோகி " என்ற புத்தகம் ஒன்று பார்க்கக் கிடைத்தது ! குஜராத்தி மொழியில் வெளிவந்துள்ளது ! முன் அட்டையிலும்,பின் அட்டையிலும் "பளபள " வென்று வண்ணத்தில் நரேந்திர மோடியின் படம் போடப்பட்டிருந்தது !
அதில் துப்புரவு தொழிலாளி பற்றி "தலித் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டும் துப்புரவுத்தொழிலை செய்கிறார்கள் என்று நான் நம்பவில்லை ! வாழ்வாதாரத்திற்காக என்றிருந்தால் தலைமுறை தலைமுறையாக இதனை செய்து வந்திருக்க மாட்டார்கள் ! ஒரு குறிப்பிட்ட கலத்திற்கு பிறகு திடிரென்று அற்விளி வந்து நாம் செய்யும் தொழில் ஒட்டுமொத்த சமூகத்தின், கடவுளின் மகிழ்ச்சிக்கானது ,அதனால் கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொழிலை பல நூற்றாண்டுகளாக ஒரு ஆண்மீகப்பணியக செய்து வருகிறார்கள் ! அதனால் தான் தலைமுறை தாண்டியும் அவ்ர்கள்மட்டுமே செய்யும் தொழிலாக நிடிக்கின்றது "
 என்று குறிப்பிடப்பட்டுள்ளது !

மனித கழிவை மனிதன் அள்ளுவது ஆன்மிகச் செயல் !

கடவுளை மகிழ்ச்சி யுறச் செய்வது !!

My  dear youths of India

Watch This point ...!!!

 


4 comments:

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

ஆன்மீகத்தின் பெயரால் அடிமை சாசனம் எழுதுவார்கள் இவர்கள்.

காமராஜ் said...

இப்படித்தான் பிச்சைக்காரர்களையும் வீடில்லாதவர்களையும் எந்தக்கவலையும் இல்லாதவர்கள் என்று சொல்லுவார்கள்.