Sunday, January 26, 2014

சதிச்கரிலிருந்து வந்த வனகுடியினர் ! இவர்கள் citu சங்க உறுப்பினரும் ஆவர் ! அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்க 23 வது மாநாட்டின் பிருமாண்ட ஊர்வலத்தின்  முகப்பில் தங்கள் மரபார்ந்த உடை தரித்து ஆணும் பெண்ணுமாக வாத்தியங்களுடன் ஆதரவு தெரிவித்து கலந்து வந்த கண்கொள்ளாக் காட்சி !  

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கண்கொள்ளாக் காட்சிதான்
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

கண்கொள்ளாக் காட்சிதான்
நன்றி