Saturday, September 27, 2014

நெஞ்சில் புரளும் சிலுவையையும் ,

கையில் உள்ள பைபிளையும் ,தூக்கி எறிவேன் -

நீதிபதி ஆவேசம் !


அன்று ஞாயிற்றுக் கிழமை ! அந்த வேதக் கோவிலில் ஜப கூட்ட  நேரம்   பாதிரியார் ஜபம்  முடிந்ததும் , பிரமுகர்களை இருக்கச் சொன்னார் ! சிறப்பு ஜபம்  இருக்கிறது என்றார் !

சில பிரமுகர்கள் இருந்தனர் ! சிறப்பு ஜபம் முடிந்ததும் எல்லாரும் கிளம்பினர் ! பாதிரியார் ஒருவரை தனியாக  பேச அழைத்தார் ! 

"தமிகத்திலும் , கர்நாடகத்திலும் திரு ச்சபைகளுக்கான பணிகள் சிறப்பாக நடை பெறுகின்றன ! நீங்கள் அந்த வழக்கில் கொஞ்சம் "இலகுவாக " இருக்கலாமே " என்று  பேச்சை ஆரம்பித்தார் !

"ஐயா ! உங்கள் உரையினை  இந்த திருச்சபை கட்டிடத்தின் நான்கு சுவருக்குள் நடத்துங்கள் ! இல்லை என்றால் நான் என் நெஞ்சில் புரளும்  சிலுவையையும்,,கையில் இருக்கும் பைபிளையும் உங்கள் மீது எறிய நேரிடும் !" என்று ஆவேசமாக கூறிவிட்டு வெளியேறினார் !

அந்த பாதிரியாரின் பெயர் தெரியவில்ல ! 

நீதிபதியின் பெயர்  ஜாண் மைக்கேல் டி குன்ஹா !!!






3 comments:

சிவகுமாரன் said...

அவரின் நேர்மைக்கு தலை வணங்குகிறேன். ..

”தளிர் சுரேஷ்” said...

அவரின் நீதீக்கு தலை வணங்குவோம்!

Unknown said...

நம்ம பாஜையில சொல்லனும்னா, "பொழைக்கத் தெரியாத ஆளு"