Saturday, November 03, 2018




நான் என்ன 

தப்பு செஞ்சென்

அண்ணே ?

- ராஜலட்சுமி .


 சிறுமி கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவள் முச்சுக்குழல் அறுபட அவள்  பேச்சு நின்றது. கழுத்தை அறுத்து வாகனத்தை நோக்கி சென்றிருக்கிறான் ! 

ஒருபய கேக்கல !  அரசு இருக்கிறது.! அதற்கு ஒரு அரசியல் தலைமை யிருக்கிறது!கேக்க நாதியில்லை !

20 மாவட்டத்துல தலித்துகள் கலக்டறா இருந்தா !

25 மாவட்டத்துல பட்டியல் இனத்தவர் dsp யா இருந்தா !!

50 தசில்தார்  தாழ்த்தப்பட்டவர் இருந்தா !!

100பேர் ரெவின்யூ இன்ஸ்பெக்டரா இருந்தா !!

"--காளி " இப்படிநடந்திருக்குமா ?

empowerment ! அதிகாரத்தில் பங்கு !அதுதான் முக்கியம் !

அதற்கு என்ன வழி !

மாநில அரசு ஊழியர் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினை அமல் படுத்த வேண்டும். குறைந்த பட்சம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றே திரை வேண்டும்.

இதனை ,சிவப்பும் நீலமும்  இணைந்து போராடி பெறவேண்டும் !

கருப்பு ?

வரும் ...ஆனா.. வராது !!!


0 comments: