Thursday, January 03, 2019

"ஏல !

நான் 

"சாணான்"தாம்ல"  !!! 




 மறைந்த  எழுத்தாளர்   சு.சமுத்திரம் சில நேரங்களில் "உணர்ச்சி" வசப்பட்டு பேசுவார் . 

 " ஆமாம்ல ! நான் சாணான் தான் ல ! confer பண்ணிட்டான் டே ! சு.சமுத்திரம் IRS ! நு ...ஒக்காண்ட !!!"


"ஏல ! அது மட்டுமா ? எங்க ஆத்தாளுக்கு அம்மை போட்டிருந்தது> என்னை பால் குடிக்க விடலை ! எங்க பனை  விடலைல வேலை செஞ்ச "இசக்கி "தான் தாய்ப்பால் ஊட்டினது .! நான் என்ன செத்தா  போயிட்டேன்."


இதைமேடைல பே சி இருக்காரு. !


இப்பம் கேரளத்துல நடக்கிறதுக்கு சமுத்திரம் இல்லையேன்னு நான் லாம் நினைக்கேன் .


"நான் "தீயர் " சாதிதான் எங்க அப்பா பனை ஏறி "கள்ளு " றஇறக்கினவருதான் .என் சகோதரர்கள் பனை ஏறிகள் தான்! நான் அதை எப்போதுமே மறைச்சதில்ல ! இன்னைக்கும் நான் பனை ஏறி கள்ளு  இறகணும்னு அவங்க நினைக்கங்க ! இதை எல்லாம் அவங்க மறந்துவிடுவது அவங்களுக்கு நல்லது" என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார் .


மார்க்சிஸ்ட் கடசியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக செயல் படுகிறவர்களில் ஒருவர் தான்  பினாரயி விஜயன்..


0 comments: