Saturday, March 15, 2014

மோடியை எதிர்த்து குல்தீப் சர்மா ..!

பா.ஜ.க வட்டாரம் திகைப்பு ................!!!

 குல்தீப் சர்மா ஒரு போலிஸ் அதிகாரி ! i p sபடித்தவர் !   எந்த கொம்பனையும் பார்த்து பல்லிளிக்க மாட்டார் ! நேர்மை ஆனவர் !

பல  சந்தர்ப்பங்களில் முதலமைச்சர் மோடியோடு மோதியவர் ! சட்ட விரோதமாக எதையும் செய்ய மாட்டார் !

மோடியோடு ஒத்துப் போகாததால் பல சங்கடங்களுக்கு உள்ளானார் !
 தற்போது  ஆம்  ஆத்மி  கட்சியில் சேரவிருக்கிறார் ! அண்ணன் மோடியை எதிர்த்து தேர்தலில் நிற்கப்போகிறார் !

இவருடைய தம்பி தான் பிரதீப் சர்மா !i.a.s படித்தவர் ! குஜராத்ல கலக்டரா இருந்தவர் ! மோடி என்ன?  தாத்தாவே வந்தாலும் "போடாங்கோ ...." என்பவர் ! 


அவரை பந்தாடினார் மோடி ! பலிக்கலை ! டிஸ்மிஸ் பண்ணினார் ! நீதி மன்றம் போனார் சர்மா ! மீண்டும் வேலைல  சேர்ந்தார 

மோடி யோட சாதனை என்னன்னா ? ஒரு அதிகாரிய கூட நேர்மையா வேல செய்ய விடலை ! சாட்சி சர்மா சகோதரர்கள் !

இப்பம் எல்லாருமா சேர்ந்து ட்டாங்க !

நம்மூர் "நமோ டீ கடை " "நமோ மீன்கடை " பையன்களெல்லாம் ....இருங்க/ டே 
உங்களுக்கு தனியா இருக்கு !!!

(ராஜ்நாத் சிங் பேயறைஞ்ச மாதிரி இருக்காரு ! ஆர்.எஸ்.எஸ். மோகன் பகத்  "நாங்க கொள்கையை பாப்போம்  ! தனி நபரை பாக்க மாட்டோம் "நு பங்களுர்ல சொல்லிபுட்டறு ! சுஷ்மாவுக்கு உள்ளுர சந்தோஷம்  தான் ! பாவம் " வை கோ " ! நல்ல மனுஷன் ! ஆனா அவர் போன இடம் உருப்படாது ! ) 












































































1 comments:

suvanappiriyan said...

மிக சிறப்பாக சொன்னீர்கள். இதே தலைப்பில் இன்று நான் போட்ட பதிவு

http://suvanappiriyan.blogspot.com/2014/03/blog-post_5716.html