Monday, September 25, 2017





"காவேரி மேலாண்மை வாரியம் " 



பா.ஜ .க. வின்  இரட்டை நாக்கு...!!!




  காவேரி  வாரியம்  அமைக்க  நீதிமன்றம் >உத்திரவிட்டது . அதனை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. இதனை வெகுவாக விமரிசித்த அன்றைய பா..ஜ .க.

நதிநீர்  தாவா     வந்தால் என்ன செய்ய வேண்டும்  என்பது என்பது பற்றி நமது அரசியல் சட்டம் குறிப்பிட்டுள்ளது.மத்திய அரசு ஒரு திட்டத்தை  வகுத்து     சம்மந்தப்பட்ட மாநிலங்களோடு விவாதித்து அதனை நாடாளுமனறத்தில்  வைக்க  வேண்டும் .நாடாளுமனறம்    முடிவு செய்யும் .


மத்திய அரசு இதுவரை  வழிகாட்டுதலை  பிணைப்பற்றவில்லை. நர்மதா திட்டத்தை 70 ஆண்டுகள் இழுத்தடித்து இரண்டு நாள் முன்பு நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் .இது பற்றி நாடாளுமனறத்தில் வாயை திறக்க வில்லை> ஆளும்கட்ச்சியும்சரி ,ஆண்ட காட்ச்சியும் சரி !


 கோதாவரி  பிரச்சினையிலும் நாடாளுமன்றம் செல்லவில்லை .

காவேரி பிரச்சினையில்    மட்டும் பா.ஜ.க பல்டி  அடிக்கிறது.  மாநிலங்கள் அவை  உறுப்பினர் சிவா இதனை எழுப்பினார். அமைசசர் "இதனை உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் " என்று  எழுத்து மூலம் பதில் அளித்தார் .

இரண்டு நாள் முன்பு உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கவில்லை என்று கேட்டது .  "நீதிமன்றம் தலையிட முடியாது.இது   நாடாளு மன்றத்தின் உரிமை " என்று மத்திய அரசு" கூறியுள்ளது  

கர்நாடகாவில் தேர்தல் வருகிறது .!


 மேலாண்மை வாரியம் வராது !!!




0 comments: