Monday, August 27, 2018





கெட்ட வார்த்தைசொல்லி 

திட்டனும் போல இருக்கு ..!!!









சுமார் 9000 கோடி கடன வாங்கிப்போட்டு மல்லையா லண்டன் போய்ட்டான் .அவனை கொண்டுவர மத்திய அரசு லண்டன் கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கு. மல்லையா சொல்லுதான் அவன் சனாதன பிராமண குடும்பத்துலபொறந்தவனாம். அதனால அவனை ஆசாரமான சிறையிலதான் அடைக்கணுமாம். அப்படி சிறை இந்தியாவில் இல்லை> அதுனால என்னை இந்தியாவுக்கு அனுப்பிடாதிங்க " ஞான்  கோர்ட்டுல.

ஒரே படுக்கைல நாலு  பொம்பள  பிள்ளைல பாக்கற பய இந்தநாயி சொல்லுது.

முமபைல ஆர்த்தர்  ரோட்டுல சிறைசாலை தனியாக ஒரு அறை  ஒதுக்கி இருக்காங்க அதுல rest room  கூட எ/சி பண்ணியிருக்கோம். அவனுக்கு என்ன சௌகரியம் வேணுமோ அத செய்யரோம் னு நம்ம மோடி அரசு லண்டன் கோர்ட்ல சிறைச்சாலை படத்தை அனுப்பி வேண்டி இருக்காங்க .

மல்லையா,நீரவ் மோடி,இன்னொரு மோடி னு ஓட்டிப்பாணவனாஅதிகமா > உள்ளூர்ல திரியறவங்க அதைவிட அதிகம். அவங்க பேரை சொல்லுங்கடா நூ கேட்ட சொல்லமாட்டிங்க> 

ஏல அவனை சிரசேதம்ண்ணு னா கேக்கோம். - அவம பெரா சொல்லுன்னு தான கேக்கோம். பேரை சொல்லிட்டா எ ன்ன செய்ய போற  உன்னால ஒன்னும் முடியாது னு  பதில் சொல்லாரானுவ .

பெயர் தெரிஞ்ச்சதுன்னா "அதோ கார்ல வப்பாட்டியோட போராம்பாரு "தாயொளி" அவன் தான்  ஸ்டேட்பாங்குல 9000 கோடி கடன் வாங்கின  பய  இதோ  இந்த "வெக்காளி" பஞ்சாப் வாங்கில 12000 கோடி  கடன் வாங்கிட்டு ஏசி கார்ல  போராம்பாரு "னு திட்டிகிட்டு ஆறுதலாவது கிடைக்குமே னு தான் கேக்கோம்,

இந்த ஆசையையாவது நிறைவேத்துங்க "மோடி சார் "





(மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).



0 comments: