Tuesday, July 30, 2013

சாம்பல் தாடியும்,

கருப்புத்தாடியும் .....!!!


அந்த ஊர் அரசன் அழகான பறவை ஒன்றை பிடித்து வாருங்கள் என்று அமைச்சருக்கு உத்திர விட்டான் ! ஆந்தை இதைக்கேட்டு ஒடி ஒளிந்து கொண்டதாம் ! பாவம் நரேந்திர மோடி !

மும்பை கல்லூரி மாணவி இர்ஷாத் ஜகன் ! பத்தொன்பது  வயது !குருநானக் கல்லூரியில் படித்து கொண்டிருந்தார்! இர்ஷாத்,பிரானேஷ் பிள்ளை,அம்சத் அலி,ஜிஷன் ஜோகர் ஆகியனால்வரும்  2004ம் ஆண்டு ஜூன் மாதம்
பதினந்தாம்  த்தி சுட்டுக்கொலாப்பட்டுள்ளனர் ! 

இதனை "என்கவுண்டர்" சாவு என்று குஜராத் போலீஸ் மூடிமறைத்தது ! ஐந்து ஆண்டு விசாரணைக்குப் பின்,இது என்கவுண்டர் அல்ல ! என்று அகமதாபாத் மேட்ரோ பாலிடன் மஜிஸ்டிரேட்  தீர்ப்பளித்துள்ளார்!

மோடியின் அரசு உயர் நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்தது ! உயர் நீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தது ! இது என்கவுண்டரே அல்ல ! என்கவுண்டர் நடந்ததாகச் சொல்லப்படும் தேதிக்குமுன்பாகவே  இஷ்ராத் உட்பட நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் ! என்றுகூறிய குஜராத்
நீதிமன்றம்  சி,பி.ஐ விசாரனக்கூத்திரவிட்டது ! விசாரணையை நீதிமனறம் நேரடியாக கண்காணித்தது ! இந்த என்கவுண்டரை நடத்திய டி ஐ.ஜி   வன்சாரா எற்கனவே  ஷெராபுதீன் என்கவுண்டர் வழக்கில் சிறையிலிருக்கிறார் ! ஷெரபுத்தீன் மாணவி கவுசர் பீவி வன்சார வசிக்கும்கிராமத்தின் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக காண்டெடுக்கப்பட்டுள்ளார் ! இதனால் தான் வன்சாரா சிறையில் இருக்கிறார் !

சாம்பல் தாடியும்,கருப்புத்தாடியும் ஒப்புதல்கொடுத்த பின்னர் தான் எங்கள் பிடியில் இருந்த இஷ்ராத் உட்பட  நால்வரையும் என்கவுண்டர் என்று   கூறி சுட்டுக் கொன்றோம் என்று வன்சாரா சி.பி.ஐ இடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார் !

சாம்பல் தாடி,கருப்புத்க்தாடி என்பது முதல்வர்  மோடியையும்  ,உள்துறை அமைசர் அமீத்ஷவையும்குறிப்பிடுவதாக உலகம் பூராவும்   தெரிந்த ஒன்று !

மேலும் சிறப்பு ப்லானாய்வுக் குழுவிடம் குஜராதிஅட்வகேட் ஜெனரல் திரிபாதி  " சிறப்பு புலனாய்வுக்குழு  இஷ்ராத் கொல்லப்பட்டது என்கவுன்டரில்  அல்ல என்று கூறி னால்நாம் அதனை கடுமையாக எதிர்க்கவேண்டும் என்றுகூறியுள்ள டேப்பும் உள்ளது ! இந்த டேப்பை பதிவு செய்தவர் , கல்வி,மாநில உள்துறை அமைச்சர், முதல்வர் மொடியின்  செயலாளர் ஆகியோர்   கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கு கொண்ட போலீஸ் அதிகாரிதான் !

மோடியின் பிரதமர் கனவு இதனால் பாதிக்கப்படும் என்பது பெரிய  
தலைவலியாக மாறிவிட்டது !!!














































0 comments: