Saturday, September 01, 2012

பத்து ஆண்டுகளுக்குப்  பிறகு------!

 

"கூட்டாகக்  கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்தப் பெண்களின் மானத்தை மறைக்க எங்கள் துப்பட்டாவை வீசிஎறிந்தோம்! ஆண்கள் முகத்தைத்திருப்பிக் கொண்டு தங்கள் சட்டையை எறிந்தார்கள். சில சடலங்களின் நிவாணத்தை மறைக்க செய்தித்தாள்களால் முடினோம்" நரோடா-பாட்டிய கொடுரத்தை பார்த்த சாட்சி கூறினார். மொத்தம் 97 பேர்
 அவர்கள் முஸ்லீம் என்பதற்காக கொல்லப்பட்டார்கள்.பெண்கள் சிறுவர்கள் வயது முதிர்ந்தோர் ஏன் பநிறேண்டு நாள் சிசு உட்பட கொன்று தீயில் விசி எறியப்பட்டனர். கொல்வதற்கு  வாளும்  எரிப்பதற்கு  மண்ணெண்ணையும் கொடுத்து உதவியவள் தான் அந்தப் பாதகத்தி
'மாயா  கொண்டானி " .

"நான் சம்பவ இடத்திலேயே இல்லை என்றாள்  மாயா ! இந்தப் பொய்க்காக அவளை மந்திரி ஆக்கினான் நரேந்திர மோடி . ஆனால் மனசாட்சியுள்ள போலிஸ் அதிகாரி ராகுல் சர்மா  கைபேசியில்
பேசியதை சேகரித்து
அதன்  முலம்  அவள் எவ்வாறு  கலவரக்காரர்களுக்கு  உதவினாள்   என்ற சாட்சியத்தை  நரேந்திர மோடியிடம் கொடுக் ...காமல் விசாரணை கமிஷனிடம் கொடுத்தார்!
அதற்குபபரிசாக ராகுல் சர்மா மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 

மாயா கொண்டானி லால் கிஷன் அத்வானி யப்போலவே  சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த குடும்பத்தைச்சேர்ந்தவர்.அதவானியின் சீடராக இருந்து அரசியலுக்கு
 வகுப்புவாத அரசியலுக்கு 
வந்தவர்  .பரோடாவில் மருத்துவப்படிபை  முடித்து  பேறுகால  மருத்துவராக பணியாற்றுகிறார். அவருக்கு மொத்தம் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நிதிபதி திருமதி ஜோத்சனா யாங்க்னிக் திர்ப்புக்குரியுள்ளார்.

நரோடாவில்வசிக்கும் திலவாரா ஷேக் என்ற 74 வயது கிழ்வர் " "பத்து ஆண்டுகளாக நாங்கள் தவித்து வந்தோம்.எங்கள் நம்பிக்கயை
இழந்து விட்டோம்.
ஆனால் என் இந்தியாவில் அடியோடு எல்லாம் கேட்டுபோய்விடவில்லை என்பதை இந்த தீர்ப்பு கூறிவிட்டது" என்றார். 

இன்னும் நுறு நாளில் குஜராத்தில் மாநிலதேர்தல் வரவிருக்கிறது. ஊழலை எதிர்க்கும் பாபா ராமதேவ், பெடி  அம்மையார் ,அரவிந்த் கேசரிவால் ஆகியோர் வாக்கு  செகரிக்கவருவார்கள்!










































  

5 comments:

hariharan said...

ராகுல் சர்மா போன்ற அதிகாரிகள் இருப்பதால் தான் இன்னமும் இந்தியா இன்னமும் இருக்கிறது.

எவ்வளவு நெருக்கடி கொடுத்திருப்பார்கள் என்று ஊகிக்கமுடிகிறது.

John Chelladurai said...

It is unfortunate that 'hatred against Muslims' has almost become a culture expression among the community that has migrated from what is Pak now. The premeditated brutality was one of its worst kind.

I do not believe in jail as an instrument of deterrence; for people like Kotnani what else can we accord?

John Chelladurai said...

your write up has rightly brought out the indignation of peace loving masses

kashyapan said...

Thank u Dr.Jhon Chellaththurai ! ---kaSyapan.

சிவகுமாரன் said...

ராகுல் சர்மா போன்ற ஓரிரண்டு பேர்களால் தான் இன்னும் சாகாமல் இருக்கிறது -- நம்பிக்கை