Monday, February 25, 2013

"நீதிபதி கட்ஜூ ஒரு பரதேசி "

ராஜிவ் பிரசாத் ரூடி -பா.ஜ.க தலைவர் சொன்னது 


பா.ஜ.க தலவர்கள் இடையே  வாதம் நடந்து கொண்டிருக்கிறது ! அதுவும் உள்துறை அமைச்சர் வருத்தம்   தெரிவித்ததிலிருந்து இது அதிகமாகிவிட்டது ! சிலர் மன்னிப்பு கேட்டர் விட்டுவிடுவோம் என்கிறார்கள் ! வேறு  சிலர் விடக்கூடாது என்கிறார்கள் !

இதற்கிடையில் ராஜீவ் பிரசாத் ரூடி என்பவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஒரு பரதேசி (vagabond ) என்று கூறியிருக்கிறார் !

உச்ச  நீதிமன்ற வக்கீலான ஜெய்ட்லி இதனை ஏற்கவில்லை ! "இந்த ஆள் இப்படி" குண்டக்க மண்டக்க " பேசித்தான் காரியத்த கெடுக்கிறான்! இவன் 
கிளிச்சது நமக்கு தெரியாதா ?"என்கிறார் 

வாஜ்பாய் ஆட்சியிலிந்த ரூடி விமானத்துறை அமைச்சராக  இருந்தார் ! அப்போது குடும்பத்தோடு, உற்றார் உறவினர் சகிதம் வெளிநாட்டிற்கு சென்றுவந்தார் ! அதற்கான சிலவை அரசுப்பயணத்தில்சேர்த்து "பில்" போட்டுவிட்டார் !

"இவன்லாம் எதுக்குவாயைவிடுறான் "என்கிறார் ஜெய்ட்லி!

(ஆதாரம் : டைம்ஸ் ஆப் இந்தியா (25-2-13) தலையங்கம் )





2 comments:

hariharan said...

நீதிபதி. கட்ஜூவோட வலைத்தளத்தில் மோடியை ஆதரித்து மேல் மத்தியதர வர்க்கம் எழுதிவருகிறது, கட்ஜூ சரியாக சொன்னார் ஹிட்லருக்கு இணையாக, தொழிலபதிர்களுக்கு உவப்பாக மோடி இருப்பதால் இப்பொது ஐரோப்பிய நாடுகள் மோடியை வரவேற்கிறது.

www.eraaedwin.com said...

இன்னும் பேரதிகமாய் அம்பலப் படுத்தவேண்டிய கோர முகம் மோடியினுடையது