Thursday, December 26, 2013

துரியோதனனின் ஒப்புதல் வாக்குமூலம்....!!!


அரவிந்த  கேசரி வால்  ஊழலை மட்டும் எதிக்கிறார் ! ஏன் ? விடை உங்களுக்கும் தெரியும்! எனக்கும் தெரியும் !

தேவயானி கோபர் கேடே என்ற பெண்ணை முதன் முதலில் ஆதரித்தவர்கள் மீராகுமாரும், ஷிண்டேயும் ! ஏன் ?

சிவகங்கை தேர்தலில் முதலில் சிதம்பரம் தோற்றார் என்றார்கள் ! பிறகு ஜெயித்தார் என்றார்கள் ! ஏன் ?

தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்பட்டுவிட்டது என்று சிதம்பரம் புலம்புகிறார் !ஏன் ?

தேவயானிக்காக துடிக்கிறீர்களே !! எங்கள் "இசைப் பிரியா " நினைவில வரவில்லையா ? என்று கருணாநிதி துடிக்கிறாரே!   ஏன்?  

மதரை வேண்டாம் ! தென் சென்னைதான் வேண்டும் ! என்கிறாரே! அழகிரி ! ஏன்?   


வியாசன் என்ற வடஂமொழிப்புலவன் தன்னுடைய காவியத்தில் துரியோதனன் சொல்லியதாக குறிப்பிடுகிறான் !

"எனக்கு உண்மை என்றால் என்ன என்று தெரியும் ! என்னால் அதனை கடைப்பிடிக்க முடியவில்லை  !

எனக்கு பொய் என்றால் என்ன வென்று தெரியும் ! என்னால் அதனை கைவிட முடியவில்லையே !!

நமக்கும் அப்படித்தானா ???


 

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அன்று சொன்னது இன்றும் பொருந்துகிறது

S.Raman, Vellore said...

அருமை தோழர்.