Saturday, June 14, 2014

மாநிலங்கள் அவையில் .....!



"....... 2009ம் ஆண்டு ஜனாதிபதி உரையில் எதற்கெல்லாம்முன்னுரிமை என்று குறிப்பிட்டிருந்தர்கள் ! ஆனால்அவைஎதையும்அவர்கள்நிறைவேற்றவில்லைஅதற்கானவிலையைஅவர்கள்பெற்றுக்கொண்டார்கள் !....."


"..........இன்று மாநிலங்கள் அவைத் தலைவராக இருக்கும் அருண் ஜெட்லி  அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தார் ! காங்கிரசும்,பாஜகவும் இடத்தை மாற்றிக்கொண்டார்கள் ! நான் அதே இடத்தில் இருக்கிறேன் ! அதே விமரிசனத்தை வைக்கிறென்........." 


"...பொருளாதார வளர்ச்சி இல்லையேல் நகரங்களை எழுப்பமுடியாது ! 'துக்ளக்"  நமக்கு தேரியும் !  'அக்பரின் "ஃப்தேபூர் சிக்ரி " என்ன ஆயிற்று என்பது தெரியும் .......!"


".......நிதி பற்றாக்குறை 5.21 லட்சம் கோடி ரூபாய் ! வசுலிக்க முடியாத வரி பாக்கி 5.73 லட்சம் கொடி ரூபாய் ! இதை வசூலித்தால் பற்றக்குறை பொக மிஞ்சும் !......." 


( மாநிலங்கள் அவையில் ஜனாதி உரை விவாதத்தின்   போது சீதராம் எச்சுரி பேசியதிலிருந்து )

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மற்க்காமல் நிறைவேற்றட்டும