Monday, September 10, 2018







திரைப்படம் 

ஒரு கலைவடிவமா...?---3



தான் பார்த்த பொருள்களின் அசைவுகளை சித்தரிக்க மனிதன் காத்திருக்க வேண்டியதிருந்தது.

பிரான்சு நாட்டில் குதிரை பண்ணை களப்போது நிறைய இருந்தது.அவற்றை வளர்த்து பயிற்சி கொடுத்து குதிரைப்பந்தயத்தில் ஓட விடுவார்கள் . அப்படி உள்ள ஒரு  பண்ணையில் மிருக வைத்தியர் ஒருவர் ஆராய்சசி யாளராக இருந்தார்.குதிரை நடப்பதையும் அது ஓடுவதையும் அப்போது அதன் சதைகள் எவ்வாறு அசைகிறது என்பது பற்றி ஆராய்ந்து வந்தார்

ஒருகட்டத்தில் ஒரு அய்ம்பது  கேமிராக்களை வைத்து அதன் ஒவ்வொரு அடியின் போதும் ஏற்படும் தசை மாறுதல்களை கண்காணித்தார். அந்த still போட்டோவை எடுத்து ஒவ்வொன்றாக கவனித்தார் அதனை எளிமையாக்க அந்த பொட்டோக்களை  ஒட்டி வைத்தார். பார்த்துக்  கொ ண்டிருக்கும் பொது அந்த போட்டோக்கள் வேகமாக திரும்பத்திரும்ப பார்த்தார்> அப்போது அவருக்கு குதிரைகளின் அசைவு தாவி தாவி ஓடுவது போல்தெரிந்தது.வித்தியாசமான இந்த நிகழ்வு பற்றி  ஆராய்ந்த பொது ஒரு விஞ்ஞான  உண்மை தெரிய வந்தது. 

ஒரு பொருளை நாம் பார்த்து விட்டு கண்ணை முட்டிக்கொண்ட பிறகும் அந்த பொருளின் பிம்பம் நமது பார்வையில் ஓரி வினாடியில் 48 ஒரு பா கம் தொடர்கிறது என்ற உண்மைதான் அது.

persistance of vision என்ற கொட்டப்பட்டு உதயமாகியது.  அதாவது "பார்வையின் தொடர்சசி " என்ற உண்மை கிடைத்ததும் .இதன் மூலம் அசைவுகளையும் நிரந்தரமாக புகைப்படமாக  முடியுமென்று கண்டனர்

languuage of  cinematogrphy  பிறந்தது.குமரிக்கடற்கரையில்நின்றால்காற்றில் அசையும் உடை  மட்டுமல்ல சீ ரிப்பா யும் அலைகளையும் அப்படியே சித்தரிக்க முடியும் என்று மனிதன் கண்டுகொண்டான்.

அவனுடைய தகவல் தொடர்பு சாதனம் ஒரு பாய்சசலை கொண்டதாக மாறியது .

அப்போதும் அவனுக்கு குறை இருந்தது. காற்றின் சலசலப்பு, அலையின் ஓசை பதிவு செய்யப்படவில்லையே என்பது தான் அது> ஆம் movie  வந்து விட்டது ஆனால் talkie  வரவில்லை 

அவன் தேடல்தொடர்ந்தது.!!!


(தொடரும்)

0 comments: