Sunday, January 18, 2015

அரூபத்தின் அற்புத வேலைகள் 

ஆரம்பமாகி விட்டதடா !!!




பதினெட்டு வருடம் வழக்கு நடந்து தண்டிகப்பட்டவர் அவர் ! மெல் முறையீடு செய்திருக்கிறார் ! உச்சநிதிமன்றம்  நிபந்தனை ஜாமீன் அளித்ததன் பேரில் வெளிவந்தார் ! தற்பொது வழக்கு நடந்து வருகிறது  ! 

செல்வி ஜெயலலிதா அவர்களைப் பார்க்க அருண் ஜெட்லி சென்னை வந்தார் ! ஞாயிறு இரவு அவரை சந்தித்து ஒருமணி நேரம் பேசியிருக்கிறார் ! 

இந்த மனுசன் தமிழ் நாட்டு பக்கமே தலை வச்சு படுத்தது கிடையாது ! பஞசாப்பில மக்களவை தேர்தல்ல நின்னாறு ! டெபாசிட்டு கிடைச்சிட்டுன்னு கெள்வி ! 

தோத்துப் போன இவரை நிதி மந்திரியாக்கினாறு மோடி ! இந்தியாவுக்கு விசுவாசமா இருக்காரோ இல்லையோ ! அமெரிக்க கார்பொரேட் கம்பெனிகளுக்கு விசுவாசமா இருப்பாறு!

நிலங்களை புடுங்கி கம்பெனிகளுக்கு கொடுக்க  அவசர சட்டம் போட்டாரு ! இன்சுரன்ஸ் துறைல அந்நிய முதலிட கூட்ட அவசர சட்டம் போட்டாரு ! இதுவரைக்கும் நாலு  சட்டம் நாடாளு மன்றத்துல சந்திக்க முடியாம அவசர சட்டமா  போட்டு தள்ளி புட்டாறு ! 

மாநிலங்களவை ஒப்புதல் வேணும் ! பா.ஜ.காவுக்கு பெரும்பான்மை இல்லை ! கூட்டாக மநிலங்கள் அவையையும், மக்களவையும் சேர்த்து சட்டத்தை நிறைவேத்த யோசிக்காங்க ! அ .தி.மு.க வுக்கு 37 உறுப்பினர் இருக்காங்க ! அவங்க தயவை கேக்க தான் அண்ணன் ஜெட்லி  வந்திருக்காரு !

செல்விஜெய்லலிதா  ஆதரவை கொடுப்பாங்களா ?

மக்கள் நலத்தை கணக்குலஎடுத்துகிட்டு புரட்சி தலைவர் பெயரை  சொல்லி தமிழ் மக்களின் நன்மையை மனதில் கொண்டு மக்கள் முதல்வர் உத்திரவின்படி அ .தி.மு/க ஆதரவினை நல்கும் !!





0 comments: