Thursday, December 04, 2014

Film Music and V.R . krishna Iyer 


Film Music and "VRk "

’ஆக்கபூர்வமான கலை வெளிப்பாடு என்பது பற்றி பரிசீலிக்கும் போது அதன் ஆத்மாவைக் கண்டறிதல் வேண்டும்.

இசைப்பணியில் ஈடுபட்டிருக்கும் கலைஞன் அந்த இசையை அனுபவிப்பதை அவனுடைய உரிமையாகக் காண்கிறான். திரப்பட தயாரிப்பாளர் அவனுடைய எஜமானன் என்ற முறையில் அதனைப் பயன்படுத்தும் உரிமையைக் கொண்டவர். இரு உரிமையாளர்களும் ஒரே நேரத்தில் உரிமைகளைத் தொடர முடியாதா? என்ற கேள்வியை நீதிபதி வி ஆர் க்ருஷ்னய்யர் எழுப்புகிறார்.

ஒரு திரப்படத் தயாரிப்பாளரோ திரைப்படத்தில் திரைப்படப் படிமங்களையும் இசையையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறார். அவரால் இசையை மட்டும் பிய்த்து தனியான பொது நிகழ்ச்சியாகக் கொடுக்க முடியாது.

இதனை ஒரு இசை அமைப்பாளரால் ஒரு இசைக் கலைஞரால் கொடுக்க முடியும் அந்த கலைஞனும் பொது மக்களும் பரவசமடைய முடியும் இந்த உரிமையைத் தயாரிப்பாளர் பறிக்கலாமா? எனும் கேள்வியை எழுப்புகிறார்.

அதன் பிறகே இன்று இசையமைப்பாளருக்கான உரிமையும், அதன்பின்னான இசைக்கலைஞர்களான பாடகர்களுக்கும் பாடலுக்கான ராயல்டி உரிமையும் (1913 அக்டோபர் 5 முதல்) கிடைத்தது.

Syamalam Kashyapan திருமதி ஹன்ஸா அவர்கள் திருச்சியில் வழக்குறைஞராக பனியாற்றுகிறார் ! Legal aspects of Musicology என்ற தலைப்பில் பட்ட மேற்படிபுக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டர் ! இதற்கு வி ஆர்.கே அவர்களின் தீர்ப்பு மிகவும் பயன்பட்டதாக குறிப்பிட்டுள்ளார் ! அவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிலைத்தகவலில் அவர் குறிப்பிட்டுள்ளதை தந்துள்ளேன் !

11 mins · Like

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா