Wednesday, May 01, 2019

"கங்கை வற்றிவிட்டால் "



இந்திரா என்ற பெண் தமிழகத்தை சார்ந்தவர் தந்தை பெய்ர் கிருஷ்ணமூர்த்தி.

 "மைலாபூர் வகையறா" .இன்று "பெப்சிகோ " கம்பெனியின் முதன்மை அதிகாரி. சம்பளம் கொண்ஜ்சம் தான். 48 கொடி ஆண்டுக்கு.

அமெரிக்காவுல "மெடடர்" என்ற கம்பெனி இருக்கு. நம்ம ஊர்ல விருந்தாளி வந்தா கோழி அடிசு கொளம்பு வைப்போம். அமெரிகாவுல மாட அடிச்சி கறிச்சோறு பொடுவானுக..அமெரிக்கா முழுவதும் மாட்டிறைச்சி சப்ப்ளை பண்றவங்க மெடடர் கம்பெனிதான் . 

இந்த கம்பெனியோட இந்திராவினுடைய பெப்சிகோ ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கு .மைலாப்பூர் வகையறா இல்லையா ? அதனால பசுமாட்டை அடிச்சு தனியா ஒரு "பக்ஷ்ணம் " பண்ண ஏற்பாடு பன்னித்தரென்.. அத வினியோகம் பண்ர உரிமை எனக்கு தாங்க " என்பது ஒப்பந்தம் .

இப்பம் அமெரிகாவுல இந்திய பசுமாட்டு பக்ஷ்ணம் தான் சக்கை போடு போடுது.


மோடி ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள்ல என்ன செஞ்சாரு நு கேக்காங்க. மாடு இறைச்சி மட்டும் 15 சதம் கூடீ இருக்கு ஏற்றுமதில !!.


உலகத்த்ல மாட்டிறைச்சி எற்றுமதில பிறெசில் நாடுதான் முதல் இடம்.

மோடி அதன "பீட்" பண்ணீட்டாரூ. இப்பம் இந்தியாதான் மாட்டிறைச்சி ஏற்றுமதில முதல் இடம். ..


இந்திர அம்மையார் இந்தியா வந்திர்ந்தார். மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

கையை கங்கை ஜலம் கொண்டு கழுவல.


இந்திரா அம்மையார் திருபதி கொவிலுக்கு  போய் சாமி கும்மிட்டாங்க .

கொவில கங்கை  ஜலம் கொண்டு கழுவல?


கங்கை வற்றி விட்டதா ?








0 comments: