Thursday, April 30, 2015

அந்த முட்டா சாமியாருக்கு 

தெரியப் படுத்துங்கள் ...!!!



உயிரினங்களில் பாலூட்டிகள் என்று வகைப்படுத்தியுள்ளார்கள் ! பாலூட்டிகளுக்கு மிகவும் முக்கியமான உருப்பு அவற்றின் மார்பகங்கள் !


பெண்ணிற்கு அவை உருவாகின்றன ! ஆணுக்கு அவை இல்லை ! 

இது இயற்கையின் விதி ! 


இந்தவிதி ஒரே ஒரு உயினத்திற்கு மட்டும் செல்லாது ! அந்த இனம்  தான்  மனித இனம்  !


மனித இனத்தின் கரு உருவாகும் போதே பெண் கருவாகத்தான் உருவாகிறது என்கீறார்கள் ! பின்னர் கரு வளர்ச்சியின் சிக்கலில் அதன் வளர்ச்சியில் கிடைக்கும் x ,Y குரோமசோம்களீன் எண்ணீக்கயைப் பொருத்து அது ஆணா பெணா என்று இயற்கை தீர்மானிக்கிறது ! பெண் என்றால் இருக்கும் உருவத்தையும் , மற்றவைகளையும் தகவமைத்துக்கொள்கிறது ! 


ஆண் என்றால் ,ஏற்கனவே உள்ள உருவத்தில் சில மாற்றங்களையும், பெண்ணிற்குரிய அம்சங்களீன் வளர்ச்சியை தடை செய்வதும் நடக்கிறது !


இதற்கு உதாரணமாக பாலூட்டிகளில் எந்த உயிரினத்திற்கும் "மார்பக காம்பு"கள் கிடையாது ! 


மனித  உருவில் மட்டுமே ஆணிற்கும்" மார்பக காம்பு"கள் உள்ளன ! 


இயற்கை கரு ஆணா பெண்ணா என்று தேர்ந்தெடுத்தபிறகு ஆண் என்றால் அவற்றை வளராமல் செய்வதும்,பெண் என்றால் வளரவிடுவதும் நடக்கிறது ! 


கரு உருவாகுகும் போது பெண்ணக மாட்டுமே உருவாகிறது என்பதே மருத்துவர்களீன் பார்வை !


இந்த் விதியை எந்த சாமியாராலும்  மாற்ற முடியாது !!!

2 comments:

G.M Balasubramaniam said...

அந்த முட்டா சாமியார் யார்.?

கரந்தை ஜெயக்குமார் said...

இப்படியும் சாமியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்